seventh knowledge
Saturday, March 10, 2012
ஒரு யூனிட் கரண்ட் என்றால் அதன் அளவு என்ன?
1௦௦௦ வாட்ஸ் மின் விளக்கு ஒன்று ஒரு மணி நேரம் எரியுமேயானால் அது ஒரு யூனிட் மின்சாரத்தை எரித்துள்ளது என்பது தான் அதன் பொருள்.
கட்டிட கட்டுமானத்தின்பொழுது செங்கல்லை நீரில் நனைப்பதற்கு காரணம் என்ன?
செங்கல் கற்களில் காற்று (ஆக்சிஜன் வாயு) உள்ளதால் வீடு கட்டுகையில் செங்கல் கற்களை நீரில் நனையச் செய்து வாயுவை வெளியேற்றிப் பின் செங்கல்லுடன் சிமென்ட் இணைத்து வீட்டின் சுவற்றை உறுதிப்படுத்துகிறார்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)