Saturday, March 10, 2012

கட்டிட கட்டுமானத்தின்பொழுது செங்கல்லை நீரில் நனைப்பதற்கு காரணம் என்ன?

செங்கல் கற்களில் காற்று (ஆக்சிஜன் வாயு) உள்ளதால் வீடு கட்டுகையில் செங்கல் கற்களை நீரில் நனையச் செய்து வாயுவை வெளியேற்றிப் பின் செங்கல்லுடன் சிமென்ட் இணைத்து வீட்டின் சுவற்றை உறுதிப்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment